Tuesday 15 October 2013

எனது தாம்பத்தியம்





நீ பார்த்த...
அந்த நொடிப்பொழுதில் 
தாம்பத்தியமின்றி
தாய்மை அடைந்தது  

எனது வார்த்தைகள்
கவிதையாய்...

No comments:

Post a Comment