கரைந்த காலமெல்லாம்
பனிப்பாறையாய் நின்றிட
பருவமே உந்தன் பாசம் மட்டும்
பாறையில் பொறித்ததாயிற்றே
இந்த இளகியவன் நெஞ்சினிலே
பனிப்பாறையாய் நின்றிட
பருவமே உந்தன் பாசம் மட்டும்
பாறையில் பொறித்ததாயிற்றே
இந்த இளகியவன் நெஞ்சினிலே
விழியின்றியே
விண்ணுலகம் வரை
கனவு காண்கிறேன்
நான்....
காதல் உளி கொண்டு
எனைக் கடைந்தெடுத்தவளே
நீ பறித்துச் சென்ற
எனைக் கடைந்தெடுத்தவளே
நீ பறித்துச் சென்ற
விழிகளை மட்டும்
இறுதிவரை தரவேயில்லை